வேலூர் : பா.ஜ.க கொடியை அகற்றியதாகவும், பா.ஜ.க பெண் பிரமுகரை அவதூறாக பேசியதாகவும் திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரட்சி ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட 2வது வார்டில் சாலையோரம் நடப்பட்டிருந்த பா.ஜ.க கோடி கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் அகற்றியுள்ளர்.
இதை கேட்கச் சென்ற வேலூர் மாவட்ட பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவரான சூர்யா என்ற பெண்ணை திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் கட்சியினர் அவதூறாக பேசியதாகவும், தன்னை பெண் என்றும் பாராமல் கையை பிடித்து இழுத்து தள்ளியதாகவும், பா.ஜ.க. குறித்து அவதுராக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பிரமுகர் மற்றும் கட்சியினர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்சி கொடியை கடந்த 6 மாதங்களாக அங்கு நட்டு பராமரித்து வருவதாகவும், திமுகவினர் திடீரென தற்போது வந்து கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.