தமிழகம்

குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர்.. பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி?

தென்காசியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வசித்து வருபவர் குமார். இவரது பக்கத்து வீட்டில் இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், இவர், தனது பக்கத்து வீட்டுப் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் படம் எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியில் கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, குமார் அங்கிருந்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: காதலியோடு பைக்கில் சென்ற நபர்.. ரத்தக்காயங்களோடு போராட்டம் : கோவையில் கொடூரம்!

இந்த விசாரணையில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்டத் தலைவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

9 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

10 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

12 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

12 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

13 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

14 hours ago

This website uses cookies.