தென்காசியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வசித்து வருபவர் குமார். இவரது பக்கத்து வீட்டில் இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், இவர், தனது பக்கத்து வீட்டுப் பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதனைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியில் கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து, குமார் அங்கிருந்து ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: காதலியோடு பைக்கில் சென்ற நபர்.. ரத்தக்காயங்களோடு போராட்டம் : கோவையில் கொடூரம்!
இந்த விசாரணையில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்டத் தலைவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.