உடல் முழுக்க தங்கம்… 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்த 3 பேர் : ஷாக்கான அதிகாரிகள்!!!
மலேசியாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் ஏர்ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அவர்களை சோதனை செய்தபோது இந்த மூன்று பயணிகளும் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான சுமார் 1.60 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கம் எடுத்து வந்தது.
மேலும் அவர்கள் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மூன்று பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர் கொடுத்து அனுப்பியது யார்? திருச்சியில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.