ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்களுக்கு சொந்தமான பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியானது (THE INDIAN PUBLIC SCHOOL) செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு இன்று காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவ மானவியர்களை பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சில மாணவ மணாவியர்களை வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் அழைப்பு தொலைபேசி எண் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.