ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்களுக்கு சொந்தமான பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியானது (THE INDIAN PUBLIC SCHOOL) செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்கு இன்று காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவ மானவியர்களை பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு சில மாணவ மணாவியர்களை வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் அழைப்பு தொலைபேசி எண் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.