மதுரையில் உள்ள பிரபல தங்கு விடுதிகளான நட்சத்திர ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஜெஸி ரெஸிடென்ஸி, விமானநிலைய சாலையில் உள்ள அமீகா ஹோட்டல், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை ரெஸிடென்ஸி, காளவாசல் அருகே உள்ள ஜெர்மானுஸ் ஹோட்டல் உள்ளிட்ட 4 நட்சத்திர ஓட்டங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனடியாக நான்கு இடங்களுக்கும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை தனித்தனி பிரிவுகளாக சென்று ஓட்டல் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
நான்கு நட்சத்திர ஹோட்டல்களிலும் வெளி மாவட்டங்கள் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் தங்கும் பிரபல நட்சத்திர ஓட்டல் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி இருந்தவர்கள் இந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் அச்சம் அடைந்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.