விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27) என்பவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய ஹரிஹரன், அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். மேலும், அதனை வீடியோவாக எடுத்துக் கொண்ட அவர், அவற்றை தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹரிஹரன், அவரது நண்பர்களான ஜூனத் அகமது (வயது 27), பிரவீன் (வயது 21) மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் அந்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மிரட்டி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இதுகுறித்து தனக்கு தெரிந்த மாடசாமி (37) என்பவரிடம் கூறியபோது, அவரும் அந்த வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், இதுதொடர்பாக அந்த பெண் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை கைது செய்தனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.