கோவை : பொள்ளாச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கோவை பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டியை சேர்ந்த செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக தடையில்லா சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். நிலத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்குமார் என்பவர் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
முதல் தவணையாக உதவிப் பொறியாளர் செந்தில்குமாரிடம் 30,000 கொடுத்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்து நின்றிருந்தனர்.
இரண்டாவது தவணை பணத்தை உதவி பொறியாளரிடம் செல்வ பிரபு கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையளவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.