சென்னை பா.ஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் குஷ்பு , எச்.ராஜா , கருநாகராஜன் மற்றும நிர்வாகிகள் இருந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 75 வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் குடும்ப அரசியல் பற்றி சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்தை முழுமையாக மலர செய்யாமல் , சில மனிதர்களை மட்டும் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் மேலே வருவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்ப அரசியலை ஒழித்து கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டில் மிக முக்கியமாக லஞ்சம் மற்றும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுகிறது.
குடும்ப அரசியலை அப்புறபடுத்தி , உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வர பாஜக கடுமையாக உழைக்கும் என பேசினார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.