திருவள்ளூர் ;அரசு ஆணை உள்ளது எனக் கூறி கும்மமிடிபூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கையெழுத்து மற்றும் முத்திரை போடுவதற்கு 200 ரூபாய் கொடுத்தால் தான் போடுவேன் எனக் கூறும் வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றுபவர் மேஜர் ஏவி ஆர் கென்னடி. இவர், மருத்துவப் பணியில் இருந்த போது ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கு கையெழுத்தும் முத்திரையும் பெறுவதற்காக ஒருவர் சென்றுள்ளனர்.
அப்போது, அவரிடம் 200 ரூபாய் பணத்தை கட்டணமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கையெழுத்து போட வேண்டும் என்று முடிவு செய்வது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், கட்டணம் 200 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கையெழுத்து போட முடியாது என்று சர்வ சாதாரணமாக கூறும் காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னிடம் ஆதார் அட்டை தவறாக உள்ள பெயர் திருத்தம் மேற்கொள்ள கையெழுத்து போட 200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.