திருத்துறைப்பூண்டியில் மனைவியை அருவாமணையால் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் சேகல் ஊராட்சி மடப்புரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேதையன் (வயது 50), மனைவி லதா (வயது 45).
இருவருக்கும் இன்று காலை நான்கு மணி அளவில் ஏற்பட்ட தகராறில் கணவன் அருவாமனையால் தாக்கியதில் மனைவி லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடததிற்கு வந்து பார்த்தபோது லதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன் டிஎஸ்பி சோமசுந்தரம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேதையனை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.