காரணமே இல்லாமல் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு கட்டுமான சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பிரஸ் கிளப்பில் கட்டுமான சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது:- சிமெண்ட் விலையை பொறுத்தவரையில் தேவையில்லாமல் ஒரு மூட்டைக்கு ரூ.120 உயர்த்தியுள்ளனர். காரணமே இல்லாமல் ரூ.70 மற்றும் ரூ.50 வரை அதிகரித்துள்ளனர். மழை காலங்களில் சிமெண்ட்டின் தேவையே இருக்காது. தேவையே இல்லாத சமயத்தில் சிமெண்டின் விலை உயரக் காரணம் என்ன..?
இந்த விலை உயர்வுக்கு எங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். சிமெண்ட் இல்லாமல் எந்தவொரு பணிகளும் நடைபெறாது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமெண்ட்டின் விலை மீண்டும் பழைய விலைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை காலங்களில் சிமெண்ட்டின் விலை எப்போதும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த முறை ரூ.100 உயர்ந்துள்ளது, என தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.