சிவகங்கை திருப்பத்தூர் அருகே ஆவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தைனீஸ் ராஜா. தற்போது வேலூரில் வசித்து வரும் நிலையில், தனது உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரிச்சந்திரனுக்கே அல்வா கொடுத்த கள்ளக்காதலி.. ₹2 லட்சத்துக்காக நடந்த உல்லாசக் கொலை!
இன்று தனது காளைகளை சிறாவயல் மஞ்சுவிரட்டுக்கு அழைத்து வந்து விட்டு ஊர் திருப்பும் போது, கயிற்றை உருவிக்கொண்டு காளை கண்மாய்க்குள் பாய்ந்துள்ளது.
தைனீஸ் ராஜா கண்மாயில் இறங்கி மாட்டை காப்பாற்ற முயன்ற போது நீரில் கிடந்த தாமரை கொடி காலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயின் நடுப்பகுதிக்குச் சென்ற மாடும் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இறந்தவரின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சிறாவயல் மஞ்சுவிரட்டை கான வந்த பார்வையாள்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.