சிவகங்கை திருப்பத்தூர் அருகே ஆவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தைனீஸ் ராஜா. தற்போது வேலூரில் வசித்து வரும் நிலையில், தனது உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரிச்சந்திரனுக்கே அல்வா கொடுத்த கள்ளக்காதலி.. ₹2 லட்சத்துக்காக நடந்த உல்லாசக் கொலை!
இன்று தனது காளைகளை சிறாவயல் மஞ்சுவிரட்டுக்கு அழைத்து வந்து விட்டு ஊர் திருப்பும் போது, கயிற்றை உருவிக்கொண்டு காளை கண்மாய்க்குள் பாய்ந்துள்ளது.
தைனீஸ் ராஜா கண்மாயில் இறங்கி மாட்டை காப்பாற்ற முயன்ற போது நீரில் கிடந்த தாமரை கொடி காலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயின் நடுப்பகுதிக்குச் சென்ற மாடும் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இறந்தவரின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சிறாவயல் மஞ்சுவிரட்டை கான வந்த பார்வையாள்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
This website uses cookies.