இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் இறுதிப் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்,ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பும்ரா அணியின் தலைவராக இருப்பார் என தகவல் வந்துள்ளது.
இதையும் படியுங்க: ஒரு காலத்தில் பல கோடி சொத்து…இன்று கையில் இருந்த I PHONE-யை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ..!
ரோஹித் ஷர்மாக்கு பதிலாக கில் அணியில் விளையாடுவார் என்ற தகவல் வந்துள்ளது.இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் இப்படி பல மாற்றங்களுடன் நாளை களமிறங்கிறது.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.