கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ ஏற்பட்டு கார் முழுவதும் எரிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மூன்று தங்களது காரில் வயநாடு நோக்கி செல்லும் போது கார் மணந்தவாடி அருகே தாலம்புழா அருகே வரும் சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீரென புகை வெளியேறியது.
இதை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் காரை நிறுத்தி வெளியேறிய நிலையில் கார் தீ பற்றி எரிந்தன.
இதை தொடர்ந்து பொதுமக்களும் தீயணைப்பு துறை வீரர்களும் தீயை விரைந்து அணைத்த நிலையில் கார் முழுவதும் எரிந்து நாசமான மேலும் விபத்து காட்சிகள் வைரலாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.