கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ ஏற்பட்டு கார் முழுவதும் எரிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மூன்று தங்களது காரில் வயநாடு நோக்கி செல்லும் போது கார் மணந்தவாடி அருகே தாலம்புழா அருகே வரும் சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீரென புகை வெளியேறியது.
இதை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் காரை நிறுத்தி வெளியேறிய நிலையில் கார் தீ பற்றி எரிந்தன.
இதை தொடர்ந்து பொதுமக்களும் தீயணைப்பு துறை வீரர்களும் தீயை விரைந்து அணைத்த நிலையில் கார் முழுவதும் எரிந்து நாசமான மேலும் விபத்து காட்சிகள் வைரலாகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.