அரசுப் பேருந்தில் திடீரென கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பேருந்து கட்டண உயர்வு குறித்து பயணி ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை வழியாக நாகர்கோவில் வரை தடம் எண் 576 அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் திசையன்விளையில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வழக்கமாக பயணச்சீட்டுக்கு 25 ரூபாய் பயண கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால், திடீரென திசையன்விளையில் இருந்து வள்ளியூர் செல்ல பயண கட்டணமாக 31 ரூபாய் நடத்துனர் கேட்டதால், சூடாகிப்போன பயணி பேருந்து நடத்துனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
பஸ் கட்டணம் குறித்த போக்குவரத்து துறையின் (Fair Table) முறையான அட்டவணைபடியே பயணக்கட்டணம் பெறுவதாகவும், தான் இன்று தான் இந்த ரூட்டில் நடத்துனராக வந்திருப்பதாக நடத்துனர் கூறியும், சமாதானம் அடையாத பயணி அறிவிக்கப்படாமல் பஸ் கட்டணம் கூடி உள்ளதா? பிஎம் இடம் கேளுங்கள்.. இல்லை.. ஜி எம் இடம் கேளுங்கள்.. சபாநாயகரிடம் கேட்டுருவோம். இல்ல போக்குவரத்து துறை மினிஸ்டரிடம் கேட்டுருவோம்… எல்லோருடைய நம்பரும் இருக்கு என்றவர், பஸ் கட்டணம் கூடியுள்ளது என்று சொல்லுங்கள் சட்டசபையில் பேசுவோம் என வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.