புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி பாதியில் நின்ற நிலையில், அதனை பொதுமக்களோடு, போக்குவரத்து காவலர்களும் தள்ளி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. தற்போது போக்குவரத்து துறையில் இயக்கப்படும் பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது.
இதேபோன்று, நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பாகூர் வரை செல்லக்கூடிய நகர பேருந்து ஒன்று முருகம்பாக்கம் பகுதியில் சென்ற போது பழுதாகி நின்றது. பேருந்தை மீண்டும் இயக்க முயன்ற ஓட்டுநர் அதனை இயக்க முடியாததால், அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற பேருந்தை ஓரமாக தள்ளி சென்றனர்.
பழுதாகி நின்ற பேருந்தை தள்ளி சென்ற போக்குவரத்து காவலர்கள் என்ற வாக்கியத்தோடு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.