லோகண்டா வலைத்தளம் மூலம் கால் கேர்ள்ஸ் அண்ட் கால் பாய்ஸ் என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பணத்தைப் பெற்று மோசடி செய்த ஏழு பேர் கைது – கோவை சைபர் க்ரைம் போலிசார் அதிரடி
மும்பையில் உள்ள உள்ளே பகுதியில் வைத்து ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஏழு பெரும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து விளம்பரங்கள் செய்து மோசடி செய்துள்ளனர்
Call boys வேலைக்காக ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கி கணக்கு துவக்கி மோசடி செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த அப்சல் ரகுமான், கர்ணன், தமிழரசன், மணிகண்டன், ஜெயசூர்யா, பாண்டியன், விக்னேஷ், பிரேம்குமார் ஆகிய ஏழு பேரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.