Categories: தமிழகம்

‘வந்தாச்சு ஒட்டகப் பால் பண்ணை’: தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவையில் துவக்கம்..!!

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன் பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் தான் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டதாகவும் இந்த ஒட்டக பால் குடித்ததினால் தனக்கு நோயிலிருந்து தீர்வு கிடைத்தாக தெரிவித்தார். தொடர்ந்து இது போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என அரசு அனுமதிபெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை அமைத்து பால் விநியோகம் செய்வதாக தெரிவித்தார்.

இதே போல் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒட்டக பால் வாங்க வரும் மக்களுக்கு சலுகை விலையில் கொடுப்பதாக தெரிவித்த அவர் தென்னிந்தியாவில் முதல் முறையாக தான் இந்த முயற்சியை எடுத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டக பண்ணை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

43 minutes ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

3 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

4 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

5 hours ago

This website uses cookies.