ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்னையை நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 20 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பண்டல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்ததுடன், கோவையைச் சோர்ந்த வசந்த் (22), சரண் (20), ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், வசந்த், சரண் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல தனியார் கலூரியில் பி.காம் பயின்று வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ஒருவர், வசந்த்திடம் பணத்தை கொடுத்து ஆந்திராவில் உள்ள கஞ்சாவை எடுத்து வரச் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.