கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பெண் மீது மோதி பல்டி அடித்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான ஷாக் சிசிடிவி காட்சிகளை வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட தலைநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இதையும் படியுங்க: கொரோனாவை போல பரவும் புதிய தொற்று… 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மீண்டும்..!!
கார் மோதியதில் லக்ஷ்மம்மா என்ற அந்தப் பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு நாகர்கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.