கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பெண் மீது மோதி பல்டி அடித்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான ஷாக் சிசிடிவி காட்சிகளை வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட தலைநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இதையும் படியுங்க: கொரோனாவை போல பரவும் புதிய தொற்று… 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மீண்டும்..!!
கார் மோதியதில் லக்ஷ்மம்மா என்ற அந்தப் பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு நாகர்கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.