ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த நெலப்புடி விஜய் குமார் தனது மனைவி உமா மற்றும் மனோஜ் ( 9), ரிஷி ( 7) ஆகியோருடன் விசாகப்பட்டினம் சென்று மீண்டும் சொந்த ஊருக்கு இன்று அதிகாலை காரில் வந்து கொண்டுருந்தனர் .
இதையும் படியுங்க: கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!
கணவர் விஜய் குமார் ரவுலபாலம் மண்டல் இடக்கோட்டா வரை காரை ஓட்டி வந்த நிலையில் அதன் பிறகு அவரது மனைவி உமா காரை தான் ஓட்டுவதாக கூறி காரை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் சிந்தவாரிப்பேட்டை அருகே அதிகாலை மூன்று மணியளவில் இவர்கள் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் விஜயகுமார், பிள்ளைகளை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. இதில் கணவர் கண்முன் மனைவி, மகன்கள் பரிதாபமாக உயிரிழந்நதனர்,.
தகவல் அறிந்த எஸ்.ஐ. சிவகிருஷ்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.