பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இட்டேரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முதியவரும் அவருடைய பேரனும் சென்று கொண்டிருந்தபோது, வேல் மருத்துவமனை அருகே இடது புறம் செல்ல வேண்டிய ஆம்னி வேன் வலது புறமாக திரும்பியது.
அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் அவருடைய பேரன் மீது வேன் மோதியதில் இருவரும் சாக்கடை கால்வாயில் விழுந்ததில் சிறு காயங்கள் உயிர் பிழைத்தனர். இதன் அருகில் வீட்டில் இருந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: உண்டியலை உடைச்சுதான் திருடுவாங்க.. ஆனா உண்டியலையே மூட்டை கட்டி திருடியது பார்த்திருக்கீங்களா? ஷாக் காட்சி!!
இதன் அருகிலேயே மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்ம் உள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேன் மோதி இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.