32 வயதான கர்ப்பிணிக்கு கருவில் ஒரு கரு இருப்பது மருத்துவ உலகில் பேசு பொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா புல்தானா பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில், 32 வயது கர்ப்பிணிக்கு சோனாகிராபி செய்து பார்க்கப்பட்டது. அப்போதுக கர்ப்பிணியின் கருவில் இருந்து கருவிற்கு இன்னொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?
ஆச்சரியமடைந்த மருத்துவர் மற்றொருமுறை உறுதி செய்ய வேறு மருத்துவரிடம் ஸ்கேனை காட்டியுள்ளார். இதுகுறித்து கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் மீண்டும் உற்று நோக்கிய போது கருவிற்குள் இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் இருந்தது தெரிந்தது.
இரண்டு மருத்துவர்களிடம் இதை காண்பித்து மீண்டும் உறுதி செய்துகொண்டேன். இது மிகவும் அரிதான நிகழ்வு, உலகிலேயே 200 சம்பவங்கள் தான் இப்படி நடந்துள்ளது. 9வது மாதம் வரை கர்ப்பிணிக்கு ஸ்கேனில் எதுவும் தெரியாத நிலையில், தற்போது இந்த கரு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் கருவை என்ன செய்யலாம் எனப்து குறித்து கர்ப்பிணியிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பதாக கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.