வாங்கிக்கோ துட்டு… போடுங்க திமுகவுக்கு ஓட்டு : தருமபுரியில் இரவு நேரத்தில் பணப்பட்டுவாடா.. ஷாக் Video!!
நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் ஆங்காங்கே பணம் மற்றும் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வாக்களிக்க கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் வீடு வீடாக சென்று பொதுமக்களின் பூத் சிலிப்பை வாங்கி பார்த்து தங்களது வார்டு பகுதியில் இவர்கள் உள்ளனரா என ஆராய்ந்து அவர்களின் பெயரை டிக் செய்து 300 ரூபாய் பணத்தை கையில் கொடுத்து பணம் வாங்குவது பெறிதல்ல, மறக்காமல் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என அங்கிருந்த பணம் கொடுக்கும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: மோடி திறந்து வைத்த திருவாரூர் – தஞ்சாவூர் புதிய தேசிய நெடுஞ்சாலை.. 50 நாளில் சாலைகள் உள்வாங்கியதால் அதிர்ச்சி!
மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.