பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அரசு பள்ளிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தகராறு ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றதாகவும், எரியோடு காவல் நிலையத்திற்கு எதிரே வசித்து வரும் ராதாகிருஷ்ணன் மகன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இளையராஜா என்பவரை மட்டும் பள்ளியில் அனுமதிக்காமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து அந்த மாணவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது தலைமை ஆசிரியர் தங்கவேல் என்பவர் அவரது தந்தையை தகாத வார்த்தையில் பேசி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவிகள் உள்பட 42 பேர் படிக்கும் ஒரு அறையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மாணவனை மட்டும் தண்டிப்பதாகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் தலைமை ஆசிரியர் பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேற்றுவதாக கூறி
பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.