காருக்குள் புகுந்த பூனை…ஒன்று கூடிய தெருநாய்கள் : கார், பைக் நாசம் : உரிமையாளருக்கு லட்ச ரூபாய் தண்டம்.. சிசிடிவி காட்சி!
கோவை பி.என்.புதூர் பகுதியில் ஜோஸ் என்பவரின் காரில் பூனை புகுந்ததால் இரண்டு முறை நாய்கள் அந்த பூனையை பிடிக்க முற்பட்டதில் காரின் முக பாகத்தை கடித்து குதறியதில் ஏற்கனவே 1.30 லட்சம் ரூபாய், செலவு செய்திருந்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் கடித்து குதறியது.
மீண்டும் காரை சரி செய்ய லட்ச ரூபாயில் ஆகும் என கூறியுள்ளனர், மேலும் நாய்கள் அதிகம் சுற்றுவதால் ராதிகா அவென்யூவில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.