கோவை ; பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி உடுமலை சாலை நல்லாம்பள்ளி பிரிவு அருகே பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த அய்யாசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் பலியான அய்யாசாமியின் உடல் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “பொள்ளாச்சி உடுமலை சாலையில் அதிக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.