விழுப்புரம் : பிரபல நகைக்கடை நிறுவனமான சுபவள்ளி விலாஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தில் உள்ள வள்ளி விலாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நகை கடைகள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக விழுப்புரம் புதுச்சேரி சாலையில் விழுப்புரம் நகரில் அமைந்துள்ள சுப வள்ளி விலாஸ் நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை பத்து முப்பது மணிக்கு சோதனை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை முன்னிட்டு சோதனை நடைபெறுவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.