இந்த வருடம் இந்திய சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய படங்களில் ஒன்று தெலுங்கு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பகத் பாசில் நடிக்க வெளியான இப்படம் ரூ. 200 பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் படத்தின் வசூலோ பெரிய அளவில் இருந்தது, அதாவது ரூ. 355 முதல் ரூ. 365 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது. இதில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது, இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது.
இரண்டாம் பாகத்தில் பகத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுனின் மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற விறுவிறுப்பான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க இப்போது ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகர் பகத் பாசில் சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால் சில தகவல்கள் பகத் பாசில வெளியேறவில்லை, விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிக்க வந்தாலும் பகத் வெளியேறிவிட்டார் என வந்த சில தகவல்கள் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.