இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விஐபிகளக்கு மத்திய அரசும் மாநிலம் அரசு பாதுகாப்பு வழங்க சில அளவுகோல்களை வைத்துள்ளன.
அதில் பாதுகாப்பு தேவை அடிப்படையில் X,Y, Z, Z+ போன்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளுக்கு பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும்.
இதையும் படியுங்க: காதலர் தினத்தில் கொடூரம்.. காதலிக்கு ஸ்கெட்ச் போட்டு காதலன் வெறிச்செயல்!
X பிரிவில் பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பர். அதிலும் ஒரு முறை ஒருவர் என மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடனிருப்பர்.
விஜய்க்கு 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். இந்த Y பிரிவு பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
விஜய் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது-
தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
This website uses cookies.