இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விஐபிகளக்கு மத்திய அரசும் மாநிலம் அரசு பாதுகாப்பு வழங்க சில அளவுகோல்களை வைத்துள்ளன.
அதில் பாதுகாப்பு தேவை அடிப்படையில் X,Y, Z, Z+ போன்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளுக்கு பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும்.
இதையும் படியுங்க: காதலர் தினத்தில் கொடூரம்.. காதலிக்கு ஸ்கெட்ச் போட்டு காதலன் வெறிச்செயல்!
X பிரிவில் பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பர். அதிலும் ஒரு முறை ஒருவர் என மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடனிருப்பர்.
விஜய்க்கு 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். இந்த Y பிரிவு பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
விஜய் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது-
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.