வேலூர்: வேலூரில் நடைபெற்று வருகின்ற பொருட்காட்சியில் விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள், 6 சவரன் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சி தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் கொரோவினால் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பின் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொருட்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் சிறுவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருட்காட்சியில் கலந்துகொண்டனர். இந்நிலையில் விலையுயர்ந்த இரண்டு செல்போன் மற்றும் ஒரு தம்பதியரின் 6 சவரன் தாலி செயின் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடுபோன நகையின் விலை மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த இரண்டு செல்போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.