திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் கணிகண்ணன் (வயது 73). இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயகுமாரி (வயது 65).
இவர் அருகே உள்ள பாலமுருகன் நகரில் வசிக்கும் தன் மகள் சங்கீதா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் சென்ற நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயக்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து மகன் பிரேம் ஆனந்த் பொன்னேரி போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து அருகே உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருவேங்கடாபுரம் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.