திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் கணிகண்ணன் (வயது 73). இவர் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயகுமாரி (வயது 65).
இவர் அருகே உள்ள பாலமுருகன் நகரில் வசிக்கும் தன் மகள் சங்கீதா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் சென்ற நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயக்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து மகன் பிரேம் ஆனந்த் பொன்னேரி போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து அருகே உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால் திருவேங்கடாபுரம் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.