விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 98 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பக்தர்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
அலகு குத்துதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, மதியம் ரத உற்சவ புறப்பாட்டினை பக்தர்கள் பட்டாசை வெடித்தும் மேளதாளம் முழுங்க ஆரம்பித்தனர்.
இந்த ரத உற்சவத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனரின் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இத்திட்டம் வெற்றி பெற்றதையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு வருகை புரிந்து பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையில் காப்பு கட்டி வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.