இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3யின் லேண்டர் இன்று நிலவில் நல்ல படியாக தரையிறங்க திருப்பரங்குன்றத்தில் விநாயகருக்கு 108 அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இஸ்ரோவிலிருந்து சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், விக்ரம் லேண்டர் நல்ல முறையில் நிலவில் தரையில் இறங்க வேண்டி திருநகர் ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தஜன சபையின் சார்பாக திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் உள்ள வெற்றி விநாயகருக்கு சரவண பொய்கையில் இருந்து 108 குடங்கள் தண்ணீர் ஊற்றி பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் மற்றும் கோடி தீர்த்தம் அபிஷேகங்களும் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.
முடிவில் நிலவில் உள்ள சந்திராயன் 3, விக்ரம் லேண்டருக்கு எலுமிச்சை பழ திருஷ்டி சுத்தி போடப்பட்டது. ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தி ஜன சபையின் நிர்வாகிகள் மணிக்கலை அரசன் ஸ்ரீ பாரத், ஸ்ரீ சாஸ்தா, முத்து, அங்குசாமி ராஜசேகர், பழனிச்சாமி கலந்து கொண்டனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.