கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை கத்தி மற்றும் அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்துள்ளனர்.
சரவணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பென்சில் (எ) தமிழரசன் மற்றும் சஞ்சய் (எ) சஞ்சய் குமார் ஆகிய இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் என்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை கரூர் மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லாத காரணத்தினால் இது போன்ற கொலை சம்பவம் கரூரில் அரங்கேறி வருகிறது கரூர் மாநகராட்சியின் மத்திய பகுதியிலேயே இந்த கொலை சம்பவத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.