செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோவில் பகுதியில் பாலாற்றில் மீன் பிடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார், இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர்களுக்கு லோசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்துக்கான சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் இதே பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதும் குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.