செங்கல்பட்டு : இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோவில் பகுதியில் பாலாற்றில் மீன் பிடித்துவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த கார், இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர்களுக்கு லோசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்துக்கான சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் இதே பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதும் குறிப்பிடத்தக்கது.
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
சினிமா நடிகர்னா பணக்காரங்களா? சினிமா என்பது ஒரு மாய வலை. சினிமாவில் ஒரே இரவில் உச்சத்திற்கு போவனர்களும் உண்டு ஒரே…
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…
நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
This website uses cookies.