சென்னை அருகே குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்.
சென்னை போரூர் மங்களா நகர் பதினோராவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் – ஆனந்தி தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் கிருத்திக் வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டின் சமையலறையில் இருந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக, விளையாடும் போது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது.
நீண்ட நேரம் போராடியும் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். தலையில் சிக்கிய பாத்திரத்தால் வலி பொறுக்காமல் குழந்தையும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அழுது கொண்டு இருந்துள்ளது.
பின்னர், மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோமதி சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை நவீன கத்தரி கொண்டு, இலாவகமாக குழந்தைக்கு எந்த ஒரு காயமும் இன்றி அகற்றினர். குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை அகற்றியதும் குழந்தையின் பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.