வார இறுதியில் மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
மேலும் படிக்க: அமெரிக்காவில் கோவை மாணவி திடீர் கைது… பல்கலை.,யில் நுழையவும் தடை விதித்து அதிரடி..!!
இந்த நிலையில், தங்கம் விலை 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.87.50க்கும், ஒரு கிலோ ரூ.500 சரிந்து ரூ.87,500க்கும் விற்பனையாகிறது.
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
This website uses cookies.