அதிக போதை ஏற்றக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த மென்பொறியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை போருரில் உள்ள பிரபல ஐ.டி நிருவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போருர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் வேளச்சேரியை சேர்ந்த மென் பொறியாளர் அருண்குமார் (29) காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து அதிக போதை தரக்கூடிய போதை பவுடர், போதை ஸ்டாம்ப், போதை மிட்டாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பொறியாளர் அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் ஆன்லைன் மூலம் போதைப்பொருட்களை வாங்கி அதனை ஐ.டி ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல் பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்து சிறைசிறை சென்று வந்தவன் என்பதும் தெரிய வந்தது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.