அதிக போதை ஏற்றக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த மென்பொறியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை போருரில் உள்ள பிரபல ஐ.டி நிருவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போருர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் வேளச்சேரியை சேர்ந்த மென் பொறியாளர் அருண்குமார் (29) காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து அதிக போதை தரக்கூடிய போதை பவுடர், போதை ஸ்டாம்ப், போதை மிட்டாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பொறியாளர் அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் ஆன்லைன் மூலம் போதைப்பொருட்களை வாங்கி அதனை ஐ.டி ஊழியர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல் பெங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்து சிறைசிறை சென்று வந்தவன் என்பதும் தெரிய வந்தது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.