ரூ.50,000 எட்டியது தங்கம் விலை… இதுவரை இல்லாத புதிய உச்சம் ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000க்கும் விற்பனையாகிறது. இது தங்கம் வரலாற்றிலேயே புதிய உச்சமாகும். அதேபோல, 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
This website uses cookies.