வேலூர்: காட்பாடியில் விளையாட்டு மைதானத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சுமார் 36.68 ஏக்கர் பரப்பளவில் 19 கோடியே 64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய திறந்தவெளி விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து காட்பாடியில் அமைந்துள்ள விளையாட்டு திடலில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.