2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை 3வது திருமணம் செய்த காமுகனை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. இந்த சிறுமியை பறக்கை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நீலகண்டன்(36) என்பவர் (ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது) மூன்றாவது திருமணம் செய்துள்ளதாக ராஜாக்கமங்கம் ஊராட்சி சமூக நலவிரிவாக்கத்துறை அலுவலர் அற்புதமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்க: கொலையில் முடிந்த இறுதிச்சடங்கு… இருதரப்புக்கு இடையே நிகழ்ந்த மோதல் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
இதனை தொடர்ந்து அவர் இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் நிலைய காவல்துறையினருக்கு அதிகாரி தகவல் கொடுத்தார்.பின்னர் காவல்துறை உதவியோடு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு மாலையும், தாலியுமாக நின்ற சிறுமியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
உடனடியாக சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை மூன்றாம் திருமணம் செய்த நீலகண்டனை அனைத்து மகளீர் காவல்துறையினர் கைது செய்தார்கள்.இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே-க்கு ஆதரவு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படக்குழு சென்னை சூப்பர்…
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…
தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
This website uses cookies.