தூத்துக்குடி மாவட்டம் திருசசெந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார் .
பள்ளி ஆசிரியரான இவரது மனைவி சுப்புலட்சுமி கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரனாவினால் உயிரிழந்தார்.
கொரோனாவினால் உயிரிழந்த சுப்புலட்சுமிக்கு கோவில் கட்ட வேண்டும் என இவர்களது பிள்ளைகளான ஜெயசங்கரி மற்றும் மகன் ராகவேந்திரா முடிவு செய்தனர்.
இதனையடுத்து திருச்செந்தூரில் உள்ள குறிஞ்சி நகரில் 25 சென்ட் இடத்தில் சுப்புலட்சுமி என்ற கார்டன் உருவாக்கி 3 வீடுகள் ,கடைகள் என ஒரு தெரு அமைத்து சாலைகள் போட்டு அம்மா நினைவாக கோவில் ஒன்றே கட்டியுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த அம்மாவின் அஸ்தியை வைத்து, மேல் சிவலிங்கத்தை நிறுவியுள்ளனர். இந்த கோவிலுக்கு சுபலிங்கேஷ்வரர் என பெயரிட்டனர்.
இந்த நிலையில் பணிகள் முடிந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அம்மாவின் நினைவாக அறகட்டளை ஏற்படுத்தி எழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்ய வேண்டும் ,முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும் அதை விரைவில் நிறைவேற்றுவேன் என்றும் மகன் ராகவேந்திரா தெரிவித்தார்..
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.