விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர்களிடையே சண்டையிடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக்கல்லூரி மேல்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இரு தரப்பு மாணவர்களிடையே பஸ்ஸில் பயணம் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பு மாணவர்களுக்கும் கல்லூரி வெளியே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் வெளி ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
This website uses cookies.