திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கே.ஜி. கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கையில் லாவகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.
மாநில நெடுஞ்சாலையில் இந்த பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் செயல் அந்த பகுதி வழியாக செல்லும் கனராக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் இந்த செயலை பாராட்ட நினைத்தாலும் விபரீதம் ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டும் இந்த செயல் பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை ஏன் இந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை
அல்லது மாணவர்களை இது போல் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று ஏன் கண்டிக்கவில்லை என்று அதிகாரிகளை பார்த்தும் பொதுமக்கள் வினா? எழுப்பி உள்ளனர்.
மொத்தத்தில் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டி பழகும் இந்த பள்ளி மாணவர்களின் செயல் விபரீதம் ஏற்படும் என்பது மட்டும் இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.