திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கே.ஜி. கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கையில் லாவகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.
மாநில நெடுஞ்சாலையில் இந்த பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் செயல் அந்த பகுதி வழியாக செல்லும் கனராக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் டிராக்டர் ஓட்டும் இந்த செயலை பாராட்ட நினைத்தாலும் விபரீதம் ஏற்பட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டும் இந்த செயல் பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை ஏன் இந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை
அல்லது மாணவர்களை இது போல் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று ஏன் கண்டிக்கவில்லை என்று அதிகாரிகளை பார்த்தும் பொதுமக்கள் வினா? எழுப்பி உள்ளனர்.
மொத்தத்தில் ஆபத்தை உணராமல் டிராக்டர் ஓட்டி பழகும் இந்த பள்ளி மாணவர்களின் செயல் விபரீதம் ஏற்படும் என்பது மட்டும் இந்த பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.
இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.