முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி கரூர் மாவட்ட எல்லைக்குள் டிரோன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் வரும் 01.07.2022 மற்றும் 02.07.2022 அன்று வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளதால், கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், மண்மங்கலம், புகளூர் மற்றும் கரூர் நகரப்பகுதி எல்லைக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் டிரோன்கள் (Drone) மூலம் வீடியோ பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது, என கரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.