சென்னை : நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு கேட்கப்பட்ட இடங்களை திமுக கூட்டணியில் ஒதுக்காததால், நாமக்கல் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அந்த அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- ஆத்திரத்தால், வருத்தத்தால் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தால், அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வார்டு கவுன்சிலர் அல்லது கவுன்சிலர் தொகுதிக்காக ஒரு கூட்டணி உறவை நாம் சிதைத்து கொள்ள முடியாது. எனவே தனித்து போட்டியிடும் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.