கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வரும் கிஷோர் கே சுவாமி (@ Sansbarrier) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுப்புக்குரிய பிரச்சாரத்தை செய்துள்ளார். இதில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர
சைபர் கிரைம் போலீசார் பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.