கோவை குண்டுவெடிப்பு திருச்சி நபரிடம் செல்போன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் தேதி சிலிண்டர் கார் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 6 நபர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து அந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள வயர்லெஸ் ரோடு, ஸ்டார் நகரில் அப்துல் முத்தலிப் என்பவருடைய வீட்டில் திருச்சி கே.கே.நகர் சரக குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் சோதனையில் எந்தவிதமான ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர்.
ஏற்கனவே அப்துல் லத்திபிடம் NiA அதிகாரிகள் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.