கோவை குண்டுவெடிப்பு திருச்சி நபரிடம் செல்போன் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் தேதி சிலிண்டர் கார் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 6 நபர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து அந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள வயர்லெஸ் ரோடு, ஸ்டார் நகரில் அப்துல் முத்தலிப் என்பவருடைய வீட்டில் திருச்சி கே.கே.நகர் சரக குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் சோதனையில் எந்தவிதமான ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர்.
ஏற்கனவே அப்துல் லத்திபிடம் NiA அதிகாரிகள் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.