கோவை : நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரிடம் செல்போனை பறித்துச் சென்ற திருடர்களின் வாகனத்தை மடக்கி பிடிக்க முயற்சிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதி பூம்புகார் நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாலிபரின் கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இரு சக்கர வாகனம் சென்று விட குறுக்கு சந்தில் ஓடி வந்த வாலிபர் இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். எனினும், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலை தடுமாறியும் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.