கோவை : நடந்து சென்று கொண்டிருந்த வாலிபரிடம் செல்போனை பறித்துச் சென்ற திருடர்களின் வாகனத்தை மடக்கி பிடிக்க முயற்சிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதி பூம்புகார் நகரில் இன்று காலை வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வாலிபரின் கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இரு சக்கர வாகனம் சென்று விட குறுக்கு சந்தில் ஓடி வந்த வாலிபர் இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். எனினும், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலை தடுமாறியும் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.